கொடூரமான இந்த இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள…
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை ஞாயிற்றுக்கிழமை உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடை…
விரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாரம் பெருமழை, டித்வா புயல் இலங்கை மக்களை பரிதவிக்க விட்டுள்ளது. இயற்கையின் கோரதாண்டவம் பல உயிர்களை பலிகொண்டும் பலர்காணாமல் போனதும் மிகவு…
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு …
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக…
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை இந்திய ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை மற்றும் இந்திய விமானப்படையினர் மீட்டுள்ளனர். இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய …
முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களை…
கண்டி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ச…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இதுவரையில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மு…
நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் பொரகஸ் சந்தியில் ரேந்தபொல அம்பேவலை பாதையில்; நேற்று (29.11.2025) இரவு 10.45 மணியளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது வீட்டில் இருந்த ஐவரும் வர்த்தக நிலைய…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் துரித பங்களிப்பாலூம் ,தவிசாளரின் துரித முயற்சியினாலூம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டமையால் 35 சிறுநீரக குருதி சுத்திகரி…
அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத் தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது…
நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக , கல்குடாத் தொகுதி அமைப்பா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர…
சமூக வலைத்தளங்களில்...