2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண திருத்தம் நாளை மு…
ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தி…
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பௌத்த பிக்கு ஒருவரும், சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும் பாதணிகளை அணிந்து சென்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர…
உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட…
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்…
இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித…
அநுராதபுரம் மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் ஆரம்பமான தேசிய பொசன் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு மிஹிந்தலை விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குனாவேவே தம்மரததன தேரர் அவர்களினால் ‘மஹா ம…
சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தது…
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றது. மகிந்தபுர காட்டுப் பகுதியில்…
ஒஸ்ட்ரியாவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக சர…
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். கீதா கோபிநாத் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு வி…
யாழ். தையிட்டி பகுதியில் இன்றையதினமும் போராட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்ட…
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை …
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் போது ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய க…
சமூக வலைத்தளங்களில்...