மின்சாரக் கட்டணம்   15 சதவீதத்தால்   அதிகரிக்கபட்டுள்ளது   மின் கட்டண திருத்தம் நாளை முதல் அமுலுக்கு வருகிறது .
ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பௌத்த பிக்கு ஒருவரும், சில பெரும்பான்மை இனத்தவரும்  பாதணிகளை அணிந்து சென்றது இந்துக்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
கடற்படையினரின் பூரணகட்டுப்பாட்டுக்குள் இருக்கும்  உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புத்தர் சிலை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
உரிய ஆவணங்கள் இன்றி  இந்தியாவில்  சுற்றித் திரிந்த இலங்கையர் ஒருவர் கைது .
 எதிர்காலத்தில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய அளவுகோல்களை உருவாக்க ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது
 ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு மஹா மகேந்திர பிரசாதினி’ என்ற கௌரவப் பட்டம் வழங்கி வழங்கப்பட்டுள்ளது
 பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த  வர்த்தகர் கைது .
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒஸ்ட்ரியா  துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
IMF இன் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இலங்கை விஜயம்!
 தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தியாவட்டவானில் வேன் விபத்து: பலருக்கு காயம்!