பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான்
பிரதான வீதியில் இன்று (10) காலை வேன்
ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை
நோக்கி பயணித்த வேன் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
வேனில் பயணித்த சிலர் காயமடைந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.