இலங்கையின் வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆசிரியர் நியமனத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பிரதமர் ஹர…
கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண…
மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர…
கண்டி மாவட்டம், பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(17) புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்…
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பயிர்க் காப்புறுதித் திட்டங்களை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை வி…
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளை 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னா…
காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகப்பட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்புக்குள் தங்கத்தை…
தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று (18) வியாழக்கிழமை காலை ஆரம்பி…
வரதன் இவ்வாண்டு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார கிழக்கு மாக…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் ப…
இலங்கை பாடசாலை மாணவர்களிடையே அதிக எடை மற்றும் உடற்பருமன் (Obesity) ஏற்படுவது தற்போதைய முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது . சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து…
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை நெற் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு …
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SL…
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ண…
சமூக வலைத்தளங்களில்...