நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு வெள்ளிக்கிழமை நட…
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ள…
நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழ…
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்க…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலப்…
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது…
மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கழகத் தலைவர் திரு.ம.ஐங்கரன் தலைமையில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் வந்தாறுமூலை…
பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணி நாளை மறுதினம்(08ஆம் திகதி) தொடங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை லட்சம் வாகன இலக்கத்தகடுகள் …
வரதன் மட்டக்களப்பு மாவட்ட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது இதேவேளை பட்டிப் பளை பிரதேச செயலகம் ஏற்பாட்டில் பிரதேச சுகாதார திணை க்களம் ஆகிய…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் விசேட “மியாவாக்கி வனத் திட்டம்” (Miyawaki Forestry Project) மரநடுகை நிகழ்வு மிகு…
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம…
சமூக வலைத்தளங்களில்...