இராமகிருஷ்ண மிஷனின் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ மகாராஜிற்கு நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பும் பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷ…
மட்டு.துஷாரா திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த பாரம்பரிய காணிகள் துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்த…
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டமா…
வெளிநாட்டு தகவல்களின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி, குழந்தை திருமணம், விவாகரத்து மற்றும் குடும்ப உறவுகள் தொடர்பான ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம், பருவமடைந்த ஒ…
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் ஆழ் கடல் மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கடலின் படகினை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டநாள் மீன்பிடித் தொழிலுக்கு செல்…
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 38.8% யை பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளத…
நாட்டின் பல பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. விக்டோரியா நீர்த்தேக்கம், வல்வெட்டித்துறை மற்றும் கெக்கிராவை பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி சம்பவங்களில்…
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, "தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு" கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…
மட்டக்களப்பு -batticaloa
வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிக…
சமூக வலைத்தளங்களில்...