மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். திக்கோடை, சுரவணையட…
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இலங்கையிலிருந்து இந்தியா வரையில் பாக்கு நீரிணையை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து (29 கிலோமீற…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியத்தினால் அன்னாரின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பல்கலைக்கழகபொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு…
சீனாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த இலங்கை விமானப்படை மல்யுத்த வீராங்கனை நிபுணி வாசனா …
சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026” இன் அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வை …
பதுளை - வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்…
தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வானது மட்டக்களப்பு பட்டிப்பளையில் இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞா…
மட்டக்களப்பு -batticaloa
குறுமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் …
சமூக வலைத்தளங்களில்...