கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு இன்று (28) மகாநாயக்க தேரர்களுடன் வி…
தேசிய மக்கள் சக்தியின் இம்முறை மே தின நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளன என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரதி அமைச்சருமான ரத்ன கமகே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நில…
இலங்கையின் கலைப்பண்பாட்டுத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகையும், பிரபல நடன ஆசிரியையுமான மல்லிகா கீர்த்திக்கு, அவரது நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி நடிகரும் தயாரிப்பா…
பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் உ…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 49வது நினைவேந்தல் நிகழ்வும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 வது ஆண்டு விழா நிகழ்வும் (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவி…
"முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் போன்ற ப…
"முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்த…
இலங்கை சமாதான நீதிவான்கள் சங்கத்தின் (Association of the Justices of the Peace of Sri Lanka) ஏற்பாட்டில் "சமாதான நீதிவான்களுக்கான இரவு - 2026 (“JP’s Night 2026”) 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்…
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வ…
வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் முப்பதாவது ஆண்டு மகிழ்வின் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான மாயச் சித்திரர் கண்காட்சி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை இலக்கம் 37 பயனியர் வீ…
பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அண்ம…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற…
உலகில் உயரிய பட்டமான “சிகான் இலங்கையில் முதல் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழ் விபுலானந்தன் கௌரிதாசன் வழங்கப்பட்டுள்ளது . ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் அதன் சர்வதேச செயலமர்வும் கருப்புப்பட்ட…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்கா…
சமூக வலைத்தளங்களில்...