தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது. இதன்போத…
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மருதங்குடா கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானை குடும்பமொன்று வசிந்து வந்த தற்காலிக குடிசையை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீட்ட…
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதியதொரு டிஜிட்டல் மோசடி குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திர…
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். இதன் …
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை (24.04.2026) மட்டக்…
ஈலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனம், தனது பயனர்களுக்காக ‘XChat’ எனும் புதிய பிரத்யேக குறுஞ்செய்தி செயலியை (Messaging App) iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், பயனர்கள் தங்கள…
சுமன் 1976ம் ஆண்டு தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானித்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு தொடர்பிலான மாவட்ட ரீதியாக கலந்துரையாடலில் முதல் கலந்துரையாடல் இன்றைய தினம் மட்டக்…
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை பொது நூலகத்தில் விசேட புத்தக தினக் கொண்டாட்டமும், சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும் மிக விமர்சையாக ந…
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குக் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், இன்று காலை பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் பாதுகாப்பாக மீ…
பாடசாலை மாணவர்களுக்கு 'ஸ்டைல்' என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டிவிட்ட சலூன்களுக்கு மட்டக்களப்பில் அதிரடியாகப் பூட்டுப் போடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்ற…
இன்று மாலை ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி லொறி வந்து கொண்டிருந்தபோது ஆரையம்பதியில் ஒருவர் த…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையி…
சமூக வலைத்தளங்களில்...