மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 17/4/2026 ஆம் தேதி மனநலம் மற்றும் உளச்சமூக நலன் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ப…
பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் QR முறையை நடைமுறைமைப்படுத்துவது நாளை (18) முதல் மீண்டும் அமுலுக்கு வருகின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத…
நிகவெரட்டிய – கொபெய்கனே பகுதியில் அமைந்துள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடவத்தை பகுதியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட குழ…
முன்னால் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்)ஆதரவாக 17.04.2026 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா…
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செய…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக 3 வார காலம் சர்வதேச பயிற்சி நெறியில் கலந்து கொள…
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்…
காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில், அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அஸ்கோ அனுசரணையில் ,காரைதீவு …
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள…
சமூக வலைத்தளங்களில்...