திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பரதநாட்டிய நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி செல்வி அபிஷாய் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இ…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு! மட்டக்களப்பு,வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ…
கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 14 ஆம் வட்டாரத்தின் தேவபுரம் கிராம சேவகர் பிரிவிலே பல வருடங்களாக தீர்க்கப்படாத பாதை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதை வழங்கப்பட்டதாக கோறளைப்பற்று ப…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலை வேளையில் மேல், தென் மற்றும் கிழக்கு மாகா…
பிரபல சின்னத்திரை நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சாஷ்வி பாலாவின் (சுபாஷினி பாலசுப்ரமணியம்) திடீர் மறைவு மற்றும் அவரது பிறந்தநாளிலேயே (ஏப்ரல் 12) இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு பெரும…
சித்திரை புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுவோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. …
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்…
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் 21 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “அமைதிக்கான நடைப் பயணத்தில்” (Walk for Peace), அமெரிக்காவிலிருந்து வரும் பௌத்தத் பிக்குமாருடன் 'அலோகா'…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக…
வரதன் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றன. மட்…
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் "Clean Srilanka" திட்டத்தின் கீழ் "CLEAN BEACH" எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணை…
வரதன் சித்திரைபுத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் இன்…
கிழக்கின் குரல் காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் சனிக்கிழமை…
சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலா…
சமூக வலைத்தளங்களில்...