அனுராதபுரம் - மரடன்கடவலவில் ஆற்றில் நீராட சென்ற சிறுமி ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரடன்கடவலவில் உள்ள ஹினுக்கிரியாவ ஏரியில் நீந்தச் …
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள கரைச்சைப் பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளையடுத்து ஒருவார காலத்துள் அப் பாலம் பொதுப் போக்குவரத்…
கல்முனை நகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா நாளை மறுநாள் (22) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் …
சிறந்த படைப்பாளிகளை ஃபேஸ்புக்கிற்கு (முகநூல்) ஈர்ப்பதற்காக மெட்டா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அது பெரும் போனஸ் தொகைகளுடன் வருகிறது. டிக்டோக், யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமி…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று வந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைந்த காட்டு யானையைத்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கனிய வளங்கள் குறித்த உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று வந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைந்த காட்டு யானையைத்…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனைத்து ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் சுகாதார தகவல் மையம் தொடர்பான ஒன்று கூடல் 17.03.2026 அன்று பிராந்திய சுகாதார ஒன்று கூடல் மண்டபத்தில் இட…
மாந்தீவு, பகுதிகளில் மீண்டும் மீண்டும் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு, மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் ந…
க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை …
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள…
-BATTICALOA District Media Unit News மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்க…
இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026 புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின் திருவுருவச்சிலையடியில…
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசார…
சமூக வலைத்தளங்களில்...