மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்”; வேலைத் திட்டத்திற்காக கிரான் குளம் மத்தி கிராமம் தெரிவு செய்யப்பட்டு இன்று 16.3.2026 திங்கட்கிழமை காலை 10 மணி…
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 24 பயணாளிகளுக்கான முதல்க் கட்ட கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைத்திருந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் 16. 03. 2026 இன்று ஆரம்பித்து வ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல …
இன்றை தினம் தேசிய நிகழ்வாக நடைபெறும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்கள…
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இத்திட்டத்தில் “தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்” என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசடித்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் ப…
சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு. …
கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்படும் வரும் கட்டிடத்த…
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கு நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள்…
பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாடகை வாகன சாரதி ஒருவரை உன…
சமூக வலைத்தளங்களில்...