உதவித்தாதியர், முதலுதவி மற்றும் மருத்துவ துறை சார் பயிற்சி நெறியினை  நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு   மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டல் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனையில் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த  நபர் மரணம்.