65,000 ற்கும் மேற்பட்ட தேனீக்களை முகத்தில் தொடர்ச்சியாக 5 மணிநேரம் மற்றும் 3 நிமிடங்கள் இருக்க வைத்து சோழன் உலக சாதனை படைத்த எசக்கிமுத்து என்ற திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர். தேனீக்கள் வளர…
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிப்பு பாதுகாப்பு அமைச்ச…
இலங்கை ஆசிரியர் சேவையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட…
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா மட்டக்களப்பு இராமகி…
தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார். தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில் வாழ…
மலேசியாவில் (Malaysia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் 7.1…
கொழும்பு - மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்…
சமூக வலைத்தளங்களில்...