உள்நாட்டு தபால் கட்டணங்களை திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதிவு கட்டணம் …
மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் இன்று (09) இடம் பெற்…
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய …
பாடசாலை மாணவர்களின் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றார். இவ்வாற…
நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வது மகாத்மா காந்தி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் உரையாற்றும் ப…
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு கோமாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார். அம்பாறை மாவட்டத்தின் …
மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. ம…
இலங்கையிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்…
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜயந்தியா ஹில்ஸ் (East Jaintia Hills) மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கமொன்றில் நேரிட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது …
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. …
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பகுதியில், மின்வேலியைத் தகர்த்துக்கொண்டு நூற்றுக்கணக்கான யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளமையால் கிராம மக்கள் பெரும் அச்சமட…
களுத்துறை மாவட்டம் பேருவளை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதா…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறை…
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணி…
சமூக வலைத்தளங்களில்...