EDITOR மட்டக்களப்பு மாநகரில் பல்லாண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா, எதிர்வரும் ஞாயிற்று கிழமை 2026.02.01-அன்று காலை 07.4…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிரான்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை (quintuplets) ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார் . இந்த அரிய நிகழ்வு நேற்றைய 2026.01.26…
2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31…
கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாத…
2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துக்களுடாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் வீதி விபத்துக்களின் …
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) காலை …
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா (26) திங்கட்கிழமை கோலாகலமாக …
மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எட…
Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்ட…
சமூக வலைத்தளங்களில்...