இன்றைய தினம் இலங்கை தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னனி உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் கதிரவெளி பகுதியில் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த பிரதேச மக்கள் வாலிபர் முன்னனியிட…
"உறவுகளின் உறுதுணை" என்ற ஸ்லோகத்தை தாரக மந்திரமாக கொண்டு இயங்கும் வளைகுடா வானம்பாடி அமைப்பானது "அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சமூக சேவை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் அவருக்குப் பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்ட…
நீண்டகாலமாக மீனவர்கள் கடற்கரையோரத்தில் புனித அந்தோனியார் திருச் சுரூபங்களை ஸ்தாபித்து தொழிலுக்குச் செல்லும்போது வழிபட்டு வரும் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ள சம்பவங்கள் மன்னார் மறை…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை இன்று (13) சனிக்கிழமை வ…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 37 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட…
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாண…
மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்…
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக …
சமூக வலைத்தளங்களில்...