மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருதுவ மாதுக்கள் மற்றும் பிராந்திய மலேரிய தடையியக்கப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்க…
சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயா ளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளி…
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 வரவுக் கணக்கு வாக்கெடுப்பில். தமிழரசுக் கட்சியின் பாதீடு தொடர்பிலான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்த சாணக்கியன். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 14.11.2025…
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவம், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் நிதிப…
உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. க…
திருகோணமலை, புல்மோட்டை 13வது மைல்கல் பகுதியில் வீதியோரத்தில் கடவுச்சீட்டு தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கை விடப்பட்டிருந்த நிலையில் இலங்கையர்களுக்கு சொந்தமான 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல…
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் …
கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சு…
முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தே…
பொரளை காசல் வீதி மகளிர் (போதனா) மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 10 ஆம் திகதி ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட …
சமூக வலைத்தளங்களில்...