இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாமொன்று இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் அம்பாற…
இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (20…
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவபூமி திருமந்திர அரண்மனையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் திருமூலரின் குருபூஜை நேற்று (04) செவ்வாய்க்கிழமை ஆலயத் தலைவர…
சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன இன்று (05) காலை 9.30 மணிக்கு மட்டக்க…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வானது இன்று (04.11.2025) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்…
யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிய…
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றிஸ் நகர சபைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நகர சபைக்கு தெரிவான முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்…
கல்வி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உ…
விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளினுடைய தேவைகள் தொடர்பில் ஆராயும் ந…
சம்மாந்துறையில் பிரபல உணவகத்தில் பழுதான உணவுப் பொருட்கள் கைப்பற்றல் – 144 சம்சா, …
சமூக வலைத்தளங்களில்...