உலகின் மிக உயரமான பாலமான சீனாவின் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் (Huajiang Grand Canyon Bridge), மூன்று ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் இன்று (28) போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.…
அனைத்து தேர்தல் சட்டங்கள் தொடர்பாகவும் திருத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளது. அந்தச் சட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க தேர்தல் ஆணையம் உள் வி…
தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் (Vijay) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் ப…
மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் சிறுமியான லிங்…
இன்று 27.09.2025 வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வெளி நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கும், மலே…
ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினரை நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில், ஈஸி கேஷ் முறை மூலம் பணம் …
சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்…
காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பொது மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளான உடங்கா 02 பகுதியில் காட்டு யானை வீட்டு ம…
போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒழுங்கமைக…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கயான் சம்பத் பொத…
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்க…
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கிவரும் பெரண்டிணா நிறுவனத்தின் அனுசரனையில் அவர்களின் வாடியாளர்களில் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்ளுக்கு பிரசவ காலத்தில் தேவையான பாவனைப்பொருகள் …
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்த…
சமூக வலைத்தளங்களில்...