FREELANCER வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு ம…
அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியின் அறிவிப்பாளர் போட்டியில் மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய திரு. பரமேஸ்வரன் யக்சயன் வெள்ளிப் பதக…
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் குழுவால் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலி கோட்டையில் ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள …
மட்டக்களப்பு கிரான்குளம் விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது. சமூக ந…
காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டுப…
கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள உயர்கல்வி அமைச்சின் வளாகத்தில் நே…
ஜனாதிபதி மற்றும்புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதே வேலை மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் கிளீன…
மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் க.பொ.த உயர் தர கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் …
தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை அமைப்பினராலே உண்ணாவிரத போராட்டம் ஒன்று …
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...