மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இருந்து 2025ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூ…
. அக்டோபர் 10 ,உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகளை நடத்தவுள்ளது. மேற்படி கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உளச…
தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலீசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பி…
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந…
இலங்கை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் 58வது வருடாந்த விஞ்ஞான அமர்வுகள் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பேராசிரியர் சபாரட்ணம் அருள…
இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் "மாப்பிள்ளை விருந்து" எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7) ஞாயிற்று…
கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். 11 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு கைது…
பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்…
கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை! 2025 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்/மட்/ அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளான ம.றொ…
வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரகொல்ல, கணேமுல்ல பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை…
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, பயன்படுத்தத் தயாராக உள்ளதென ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயா…
சட்டவிரோதமான முறையில் ரூ . 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்…
சமூக வலைத்தளங்களில்...