மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் திறன்விருத்தியை நோக்காகக் கொண்டு திருப்பெருந்துறை திறந்த வெளிச் சிறைச்சாலையில் அமைக்கப்பட்ட நெசவு பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவ…
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 10.…
காலி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். நேற்றையதி…
இலங்கை மற்றும் பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் திகதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெள…
மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் பாடசாலையின் நாமத்தை பதித்துள்ளனர். தற்பொழுது தேசிய மட்டத்தில் இடம்பெறும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மல்…
இந்துமத எழுச்சியாக காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று (30) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற " …
மட்டக்களப்பு - batticaloa
வரதன் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம்…
சமூக வலைத்தளங்களில்...