மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி விவேகா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி நடராஜானந்தா மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு 2025.08.23 இடம் பெற்…
பல கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி…
மட்டக்களப்பில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும், தங்க நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளரையும் கைது …
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது அம்பாறையிலும் இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் எனும் …
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய த…
மேலும் இரண்டு ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆட்கடத்தல் , ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி கூறுகிறார். முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்று பிரபஞ்…
பாடசாலை மாணவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி: கல்வி அமைச்சு முடிவு இலங்கை கல்வி அமைச்சு பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக…
வாள் வெட்டுச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி கிழக்கு , …
கொழும்பு - பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதா…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்க…
ஆசிரியர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாளர் மற்றும் தமிழ் தேசிய அரசியல் பகுப்பாய்வாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலக்கியவியல் மற்றும் ஆங்கிலத் துறைகள் இணைந்து “யாழ்ப்பாணமும் கேரளாவும்: …
2026 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று, 6…
சமூக வலைத்தளங்களில்...