வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் K.சரவணபவன் அவர்களின் ஏற்பாட்டில் கணக்கீடு ஆசிரியர் T.ஜெய ராஜா அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் வணிக பிரிவு ஆசிரிய…
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம் கல்முனை மாநகரில் (20) ஞாயிற்றுக்கிழமை பகல் கையெழுத்து வேட்டையொன்றை நடாத்தியது. அனைத்து இன மக்களுக…
காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் பாடசாலையில் …
மட்/பட் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வானது பாடசாலை ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் பாடசாலை கேட்போ…
கிழக்கு மாகாணமட்ட கரம் போட்டியில் மட்/மாவிலங்கத்துறை விக்னேஷ்வரா வித்தியாலய மாணவர்கள் 17 வயது பிரிவில் ஆண் அணியினர் முதலாம் இடத்தையும் பெண் அணியினர் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரி…
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 134 வருடங்கள் ஆகின்றன,…
சமூக வலைத்தளங்களில்...