காபூல், ஜூலை 4, 2025: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை முதல் நாடாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டபோது, தலிபான் ஆட்சியைக் கைப…
கதுருவெல காதி நீதிமன்ற நீதிபதியும் கிளார்க் ஒருவரும் இன்று (04) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சம்ப…
பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர், தனது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டார். வனவிலங்கு குற்ற உளவு மையத…
வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப…
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாந்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய ஹதரவன கிர…
District Media Unit News அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் (04) திகதி நாடளாவிய நீதியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அம…
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு…
இலங்கையில் 2000ஆம் ஆண்டில் 11 இலட்சமாக இருந்த ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 2010 இல் 15 இலட்சமாகவும் 2024இல் கிட்டத்தட்ட 18 இலட்சமாகவும் பதிவாகியுள்ளதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு …
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகம் குறித்து கல்வி அமைச்சு! இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி அமைச்சு…
கல்வி அமைச்சு அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் வெளியிட்டுள்ளது. முக்கிய நாட்கள் & நினைவூட்ட…
கதிர்காம பாதயாத்திரையில் பல முருக பக்தர்களுக்கு மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்திய அருவருக்க தக்க செயல்கள் இம்முறை நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இவை களையப்பட வேண்டும். இவ்வாறு வரலாற்று ஆய்…
வவுனியா நகரில் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உ…
சிகிரியா மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அவை உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்க…
கடந்த சில நாட்களாக உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு…
சமூக வலைத்தளங்களில்...