மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈஸ்ட் லகூன் உரிமையாளரும் தொழிலதிபருமாகிய தேசபந்து மா.செல்வராசாஅவர்களின் ஒழுங்கு படுத்துதலில் அன்னதானம் . கிழக்கி…
கிழக்கிழங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மக…
பெண்ணொருவரின் கழுத்தைத் தாக்கி சங்கிலி அறுக்கப்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி - குருவிட்ட, தேவிபஹல பகுதியில் நேற்று (2) நிகழ்ந்துள்ளத…
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து இன்று வ…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்…
பொலிஸ் காவலில் கடந்த 2020 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 49 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணையர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ( 02) …
உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, குறித்த இணையத்தள சந்தையிலிருந்து ப…
இலங்கையர்களுக்கான கொரிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரியத் தூதுவருக்கும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையே நேற்ற…
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி கற்றல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில்…
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலி…
யாழ். செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் ப…
தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்-…
லங்கா மினரல் சாண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து திரு. டி. அசோக பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார். தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய திரு.கயான் வெல்லாலவை, கைத்தொழில் மற்று…
தந்தையின் நினைவாக தனயன் மயானத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி சமூக சேவையாற்றினார். க…
சமூக வலைத்தளங்களில்...