மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேரோட்டம் காலை வேளையில் (2025.07.01) செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இதன்போது வேத பாராயணங்கள் ஒலிக்க, தாளவாத்தியங்கள் முழ…
வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு பாரம்பரிய…
தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் செயற்படுத்துவோம் என்று பல்கலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பிரகடனம் செய்…
குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் ஆர்,பி,கே பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி …
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமான முறையில்…
அதிகமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத…
குழந்தைகள் யாசகம் பெறுவதைத் தடைசெய்யும் திருத்தப்பட்ட சட்டங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சூழ்நிலைகளில் முன்னர் அனுமதிக்கப்பட்ட பல வகையான குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்…
2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன்…
2025 ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மே…
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல…
சமூக வலைத்தளங்களில்...