போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளத…
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கனடாவுக்கு விஜயம் செய்துள்ளார். அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்ளவுள்ளார்.…
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை கேரள மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் …
அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ…
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த…
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வ…
இவ் வருடம் கதிர்காமத்துக்கான கானகப்பாதையில் செல்வோருக்கு வீரைப்பழம் பாலைப்பழம் என்பன சொரிந்து கிடக்கின்றன . கானகப்பாதையில் பயணிக்கும் பாதயாத்ரீகர்கள் தேவையான அளவிற்கு அவற்றை பறித்து உண்டு சுவைத்…
கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான 24 மணி நேர வைத்திய சேவையொன்று குமுக்கன் நதியோரத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது . கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிக்கும் எல்…
யாழில் நேற்றையதினம் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்…
ஈரானின் மத்திய நகரமான இஸ்ஃபஹானில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம், மஜித் …
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், (ஜூன் 23) இலங்கையை வந்தடைந்துள்ளார். இது 2016ம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மேற்கொள்ளும் முதல் இலங்கைப் பயணமாகும். ஜூன் 26ம் திகத…
ஈரானின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி (David Lammy) தெரிவித்துள்ளார். வார இறுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை …
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்ட…
போலியான டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மினுவ…
சமூக வலைத்தளங்களில்...