கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய இரகசிய வாக்கெடுப்ப…
ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கி…
தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மொஹமட் கசெமி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் துணைத் த…
நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் …
அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏனையவர்களின் சொத்துக்கள…
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், கொழும்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சியில் ச…
திருகோணாமலை நெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்குமான தைகொண்டோ போட்டி இடம் பெற்றது. மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் …
150-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கம்; ஹவூதி புரட்சி இயக்கம் இஸ்ரேலுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி ஈரானுடன் நேரடி ஒருங்கிணைப்பு உறுதி செய்துள்ளது ■.போர் முன்னுரை ஒரு அதிர்ச்…
வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக நேர…
தெஹ்ரானில் உள்ள இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை சூழ வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள…
மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் லிப்ட் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்…
குச்சவெளி, ஜூன் 14, 2025 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Walk30+ எனும் நிகழ்வு ஒரு உற்சாகமான நல்வாழ்வு முயற்சியில் சமூக உறுப்பினர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது. ரிஆயா அறக்கட்டளை நடத்திய இந்த நிகழ்வு, …
அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடத்தப்பட்டத…
கனடா வாழ் கல்லடியை பூர்வீகமாக கொண்ட திரு/ திருமதி தங்கவடிவேல், ரஞ்சிதராண…
சமூக வலைத்தளங்களில்...