கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இஸ்ரேலிய தாக்குதலில்  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மொஹமட் கசெமி கொல்லப்பட்டுள்ளார் .
நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த IMF உயர் அதிகாரி கீதா கோபிநாத்
 கிழக்கு  மாகாண  தைகொண்டோ போட்டி  - 2025.
மத்திய கிழக்கு தீக்கதிராகிறது: மறைமுக போர் இனி மறைவில் இல்லை: ஈரானின் "உண்மையான வாக்குறுதி III" தாக்குதலால் மேம்பட்ட எதிர்ப்பு அச்சுறுத்தல் வெடித்தது
அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகின்றனர் – GMOA எச்சரிக்கை
தெஹ்ரானில் உள்ள இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை சூழ வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 ஹோட்டல் ஒன்றில் லிப்ட் இடிந்து விழுந்ததில்  இளைஞர் ஒருவர்   உயிரிழந்துள்ளார் .
 Walk30+  நிகழ்வு சமூகத்தை ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது!
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடத்தப்பட்டது.