காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இலங்கை முன்…
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ம…
மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப…
மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட தமிழ் மொழித்தின வெற்றி பாராட்டு நிகழ்வு (19.05.2025) திங்கட்கிழமை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ.உதயகுமார…
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இரத்தான நிகழ்வு (19.05.2025) திங்கட்கிழமை மகிழடி த்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் இரத்த வகைகளின் குறைபாட்டை நிவ…
இலங்கையில் போர் முடிவடைந்த போதிலும், முழுமையான சுதந்திரம் இன்னும் அடையப்படவில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (19) நடைபெற்ற தேசிய ரணவிரு நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட…
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி க…
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச…
இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ள…
மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் ரயில் யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக …
உலகம் முழுவதும் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து அழிவுகளைத் தாண்டி வந்த அகதிகளுக்கு தஞ்சமாக அமைந்த நாடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உருவகத்தின் பின்வட்ட…
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு மாணவர்களை 12 ஆம் தரத்திற்குள் இணைத்துக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த தொழில்துறை பாடத்திட்டம் கல்வி பொது…
கிழக்கு மாகாணத்திலே ஆயிரக்கணக்கான அடியார்கள் தீ மிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்…
சமூக வலைத்தளங்களில்...