16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்…
"ஒபட்ட கெயக்- ரட்டட ஹெட்டக்" செமட்ட நிவஹண தொணிப்பொருளில் மானிய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து சுகாதார அமைச்சினால் இன்று மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழை ப்புடன் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டத…
நாவலடி பிரதேசத்தை அன்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று ம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்தி …
மட்டக்களப்பு வெல்லாவெளியில் இலவச கண் சிகிச்சை முகாமொன்றை பெரன்டினா நிறுவனம் முன்னெடுத்திருந்தது. பெரண்டினாவின் களுவாஞ்சிக்குடி கிளையின் 10 வது ஆண்டு நிறைவினையும் உலக உயர் இரத்த அழுத்த தினத்தினைய…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரை இன்று (19) திங்கட்கிழமை திருகோணமலை நகரை அடைந்தது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருமலை கோணேசர் ஆலயத்தை தரிசித்த அவர்க…
பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில்…
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே …
அம்பாறையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு…
நாட்டின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும…
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் தடவையாக கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினால் கல்லடி பிரீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்று போட்டி முன்னெடுக்கப்பட்டது . ஏல விற்பனை மூலம் கடல்மீன்கள் விளையாட்டு…
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலை…
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்க…
சமூக வலைத்தளங்களில்...