மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல்  இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாழைச்சேனை கிளையின்  ஏற்பாட்டில்  மே-18  முள்ளி வாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வு.
 மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி.
லஞ்சீட் பாவனைகளை அகற்றி அவற்றிற்குப்  பதிலாக வாழை இலை பாவனைகளை ஊக்குவிக்கும் ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முன்னோடி திட்ட கலந்துரையாடல் .
ஐந்து நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியே வரவில்லை?
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் கொழும்பிலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை  மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட ஒன்பது பேர் பிணையில்  விடுதலை .
மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?
மின்சார சபை சபை அசண்டையீனம்.
வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் மனித உரிமை மற்றும் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் ஒன்றினை மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.