அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட ஒன்பது பேர் பிணையில்  விடுதலை .
மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?
மின்சார சபை சபை அசண்டையீனம்.
வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் மனித உரிமை மற்றும் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் ஒன்றினை மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை.-   நாமல் ராஜபக்ஷ எம்.பி.
ஜனாதிபதி அலுவலகத்தில் பதினேழு சொகுசு வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் விடுதலை செய்யப்பட்டனர் .
தமிழர் தாயகத்தில்  உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை  ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம் .
  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும் -எம்.ஏ.சுமந்திரன்
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா -2025.05.19
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்  உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் நலிந்தவின் உருவபொம்மை எரிப்பு!