“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அ…
ஜனாதிபதி அலுவலகத்தில் பதினேழு சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த ஏலம் தொடர்பாக பல பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் சமூக வலைதளங்களிலும் கருத்துகள…
கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள…
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன.…
வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும் எனவும் தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உ…
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் திகதி கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16வது தேசிய போர்வீரர்…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேல…
மாணவர்களால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாணவர்களையே அடக்கி ஆழும் நிலை! அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்குமர எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், மாணவர்களை துரத்தி…
கொழும்பு - கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல்…
இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) உட்…
கல்வித் துறையில் மாத்திரமல்ல ஆன்மீகத் துறையிலும் துறைபோன ஒருவராக சுவாமி விபுலானந்தர் அவர்கள் திகழ்ந்திருக்கின்றார் . அவர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு ''முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வொன்று இன்று (16) திகதி மட்டக்களப்பு மட்டக்களப்பு காந்தி பூங்கா நினைவு தூபிய…
ஜெர்மனியின் பேர்லினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில், கோட்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாத…
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான தொடருந்து பாலமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
சமூக வலைத்தளங்களில்...