முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கு  ஜூலை 11 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது .
உலகின் முதல் தமிழ்ப்  பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல்  கருங்கல் சிலை!  மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!
சப்ரகமுவ பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் மாணவர் கைது .
 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்திவர முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது .
கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை விவகாரம்-  விசாரணைக்கு அழைத்தும் அதிபரும், ஆசிரியரும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வராதது ஏன் .?
 இலங்கை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!  குழந்தைகளிடையே அதிகரித்துள்ள மூன்று நோய்கள்.
பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை.
தாதியர்களின் எண்ணிக்கையை 40,000 லிருந்து 60,000 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன-   அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் மூலம்  200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப்பட்டுள்ளது .
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சவூதி அரேபியாவில்  மருத்துவ சாதனை.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக பதவியேற்ற நாட்டின் முதல் பெண்மணி