மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நாளை 26.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வ…
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்…
எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆ…
■.முன்னுரை: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டுப்பாடுகள் ஐ ரோப்பிய ஒன்றியம் (EU) அதன் புதிய டிஜிட்டல் சந்தைச் சட்டத்தின் (Digital Markets Act - DMA) கீழ், உலகின் மிகச் சக்திவாய்ந்த தொழில்நுட்…
போர்க்கால அவசரத்திற்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தங்களது இராணுவத் தொழிற்துறையைப் புரட்சிகரமாக மாற்றும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். …
இலங்கை நாட்டில் இருக்கும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றாவிட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஒற்றையாட்சி மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாள…
திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை குழு வண்டில் சின்னம் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் சு.சசிகுமார் மிகவும் பின்தங்கிய குடிநிலம் கிராமமக்களுடன் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நேற்று…
மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வ…
நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரான்சிஸ் திருத்தந்தையி…
மட்டக்களப்பு மாவட்ட கோறளை பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டை கிராமத்திற்கான இயந்திர படகு சேவை போக்குவரத்து மீளத்திருத்தியமைக்கப்பட்டு வியாழக்கிழமை(24) அன்று மீண்டும் ஆரம்ப…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மே 7 ஆ…
சர்வதேச புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வாழைச்சேனையைச் சேர்ந்த கவிதாயினி சுஜி பொற்செல்வி அவர்களின் அகமடல் மற்றும் பிரிவுழி ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் பேத்தாழை பொது நூலக விபுலானந்தர் வாசகர் வட்டத…
திலக்ஸ் ரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா ம…
சமூக வலைத்தளங்களில்...