மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன, இதுவரை எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை, வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் எதிர்வரும்…
வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் இருந்த சாராயம் அழிக்கப்படவிருந்ததால், அதில் இருந்த சாராயம் ,தேநீராக மாறிய சம்பவம் குறித்து நீதிமன்றப…
வாட்ஸ்அப் “Advanced Chat Privacy” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. பயனர்கள் தங்கள் Chat History யின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக, வாட்ஸ்அப் “Advanced Chat Privacy” என்ற புத…
FREELANCER நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பிரதேச வேட்பாளர்களின் அலுவலகங்கள் புதூர் பட்டிருப்பு நாவற்குடா, மகிழடித்தீவு மற்றும் ப…
சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதாக இராணுவத் தலைமையகம் …
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறி…
வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு…
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீண்டு வந்தாலும், மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கி க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்…
சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார் . கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ப…
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெட…
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம் சித்தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு குடி நீர் வசதி,கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கான பெயர்…
திலக்ஸ் ரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா ம…
சமூக வலைத்தளங்களில்...