ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்காக அனைத்து சாதகம…
மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னார் பஜார் …
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்றுமதி விவசா பயிரான இஞ்சி அறுவடை விழா நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவச…
வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டு தற்போது நாம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்.. கடந்த வருடம் தேங்காய் விளைச்சல் 400 மில்லியனால் குறைவடைந்தாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார். குரங்கு …
நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில…
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ பொதுமக்கள் தவக்காலத்தின் பெரிய வெள்ளி யை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகள் இன்று பலத்த பாதுகாப்பு…
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, டெங்கு நோயாளர்களின் எண்ணிக…
ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலன…
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில பிள்ளையானுடன் சேர்ந்து இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்…
யாழ்ப்பாணம் - வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் என்ற …
உலகலாவிய ரீதியில் கிறிஸ்தவ பொதுமக்கள் தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளி முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகள் இன்று உணர்வு பூர…
உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சி…
மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரி…
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16 நிறுவனங்கள் கூட்டாக …
சமூக வலைத்தளங்களில்...