மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா12.02. 2025 காந்தி பூங்காவில் இடம்பெற்றது இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு நா…
வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று…
உலகில் ஊழல் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரப்ஷன் பெர்சப்ஷன் இன்டெக்ஸ் (CPI) என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் உலகில் ஊழல் மிகவும் கு…
ஓர் உணவகத்தில் இருந்து குளிர்பானத்தை குடித்த 9 வயது சிறுமி திடீரென மயக்கம் அடைந்து வாந்தி எடுத்ததால், இன்று (12) மதியம் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். …
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வேலைவாய்ப்பின்றி ஐம்பதாயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர். மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்…
வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்…
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எ…
சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும் உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (1…
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனும…
தேசிய கட்டமைப்பில் 1,105 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படாததால் அடுத்த வாரம் கண்டிப்பாக மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரி…
சிறுவர்கள் ஒன்லைனில் பணம் கட்டி விளையாட தடை விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அரசுக்கு ஒன்லைன் விளையாட்டு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அ…
நாட்டின் பல பகுதிகளில் குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட குரங்கு கருத்தடை திட்டம் தோல்வியடைந்தது. மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் ஆரம்பிக்கப்பட்ட முன…
கடந்த கால அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரகலை போராட்டத்தின் போது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லங்கள் சேதமாக்கப்பட்டது என மதிப்பீடுகள் செய்யப்பட்டு 122…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள…
சமூக வலைத்தளங்களில்...