வரதன் கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் எமது அரசாங்கத்தில் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தர…
வரதன் மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி .மைக்கல் கொலினின் ''அன்பின் முத்தங்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் சங்கத்தின் தலைவர்…
கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய புணருத்தாரன பஞ்சகுண்ட பக்ஷ அஷ்ட மகா கும்பாபிஷேக நிகழ்வு தைத்திங்கள் ஆறாம் நாள் 2025.01.19 முற்பகல் 9.58 மணி தொட…
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெற…
16 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை ஒருவர், வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப…
காலி – தனிபொல்கஹ சந்தி பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள…
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத் தலத்தை இலக்கு வைத்து, சிறைச் சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத பு…
பொங்கு தமிழ் மக்கள் எழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் பல்கலைக்கழக ஊ…
பிரபா பாரதி & ஆசிரியர் 19.01.1909 - அமரர்களான கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோருக்கு சொந்தமான 77பேர்ச் விஸ்திரணமுள்ள காணியில் விவேகானந்தா சுதேச சைவப்பாடசாலை என்ற பெயரில் …
UTHAYA KANTH மட்டக்களப்பு விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் மற்றும் மட்டக…
சமூக வலைத்தளங்களில்...