லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் நிலையில், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும், இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மி…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு வின் இவ்வாண்டுக்கான இறுதிகூட்டம் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரனின் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது பு…
பல காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மாணவி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி நாகொட பொலிஸார் தெரிவித்தனர். நாகொட பாடசாலை ஒன்றின் 16 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்…
கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் த…
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது பண்டிகை காலத்தில் வீதி விபத்து…
புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீத…
பல பிரதேசங்களி ன் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த …
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஏற்பாட்டில் 90 லட்சம் வெள்ள நிவாரண பொதிகள் 2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பூரண அனுசரணையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்ப…
மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (29) விழுந்து காணப்படுகிறது. நடக்க முடியாத நிலையில காணப்படும் யா…
வரதன் சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட …
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக…
11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார். கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். அவர் 1200 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்…
மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த இந்த குழந்தையை காணாமல் போயுள்ளது கண்டுபிடிக்க உதவுங்கள் தயவு செய்து யாரவது இந்த குழந்தையை கண்டால் உடனடியாக தொடர் கொள்ளவும் குழந்தையின் தந்தை -0704845331
மட்டக்களப்பு ஆரையம்பதி மட் /நவரெத்தின ராசா வித்தியாலயத்தில் சித்திரை புத…
சமூக வலைத்தளங்களில்...