அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடை…
அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 172 வது ஜெயந்தி தின விழா இன்று மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் வெகு விமர்சையா…
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், பின்னதுவ, மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, க…
அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட…
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21) திகதி இரவு வேளையில் மாமாங்கம் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வ…
வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனிய…
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அ…
கிழக்கு அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சுதர்சன் அருளானந்தம் (திறந்த பிரிவு - பாடலாக்கம் ) போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினைப் பெற்று வீரமு…
அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியி…
மா காண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியா, சீனா உட்ப…
2023ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர் விருது" மட்டக்களப்பு ஆரையம்பதியைச்சேர்ந்த கலாபூஷணம் இராசையா கிருஷ்ண பிள்ளை (ச.நீ) அவர்கள் பல்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்…
சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியா…
மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், வீதியில் இருட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதி, ஆப…
இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மா…
சமூக வலைத்தளங்களில்...