மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான தயானந்தன் அவர்கள் புதிதாக இலங்கை தமிழ் தேசிய கட்சி ஒன்றினை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு மட்டக்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவ…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து …
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயல் ஏற்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவிய…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ …
காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுவரை 4 மாணவர்களின…
நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை (29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாய…
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளும் கடந்த (26,27/11/2024) ஆம் …
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் - பிரதம நிலைய அதிபர் எஸ்.பேரின்பராசா!! வெள்ள அனர்த்த நிலை காரணத்தினால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி …
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கில் உயிர் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை உலங்கு வானூர்தி மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் மாவடியோடை பிரதேசத்தில் வெள…
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்…
தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வானது மட்டக்களப்பு பட்டிப்பளையில் இடம்பெற்றது. கொக்கட்…
சமூக வலைத்தளங்களில்...