(கல்லடி செய்தியாளர்) விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) வழங்கப்பட்…
வரையறுக்கப்பட்ட சுகாதார திணைக்களத்தின் கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச் சங்கதின் ஏற்பாட்டின் “திரியதடரு பிரணாம” புலமைப்பரிசில்கள் பரிசளிப்பு வைபவம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் S.A. உமீர் தலைமையில…
நீர்கொழும்பு முன்னக்கரை கலப்பு பகுதியில் தோணி- படகு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 …
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் ( LAUGHFS GAS) சப்ளை செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிலைமை குறித்து லாஃப் கே…
சூறாவளி உருவாகி இன்று கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார். இவ்விடய…
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை…
க.பொ.த (உயர்தரப்) பரீட்சை இன்று திங்கள் 2024.11.25 நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி, பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் பொலி…
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இன்று வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்தியம் நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன…
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள…
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் ப…
மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ கணிப்பீடு தொடர்பான பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சி நெறி இடம் பெற்றது. A U லங்கா மற்றும் child fund ஆகிய நிறுவனங்களுடன் மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்த…
சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம…
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகுவதற்கான வாய்ப்பு இருக்கின்றமையினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கு அமைவ…
இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு…
சமூக வலைத்தளங்களில்...