மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையா னை இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு CIDயினர் உத்தரவிட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித…
பிரபல நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்தார். இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் பணியாளர்கள் மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். நடிகர் மோகன்லால்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிர…
BATTI VARATHAN இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டி யிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்ப தற்காக அவை மட்டுப் படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது, இது ஒரு …
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்த திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கல்வியமைச்சினா…
அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பில் பல்வேறு திட்டங்கள் அமுலாக்கம் - அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அக்ஷன் யுனிடி லங்கா …
பிரபல தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
BATTI VARATHAN மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பு விசேட தரத்திற்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்ற…
ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரி இவ்வாறு பணிப்…
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்ல கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். Derana BIG FOCUS நிகழ்ச்சியில் இன்று இணை…
வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று (19) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலைய…
2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகா…
சமூக வலைத்தளங்களில்...