இம் முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந…
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜ…
க.கிருபாகரன் கல்லடி செய்தியாளர் தேசிய மக்கள் சக்தி தீர்க்கமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு மக்கள் தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளார்கள். இந்த வ…
(கல்லடி செய்தியாளர்) அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் உடல் நலச் சுகவீனம் காரணமாக காலமானார். இந்நிலையில் அவரது பூதவுடல் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய தேத்தாத்தீவு யுதாதேயு தேவாலயத்துக்கு எடுத்துச…
கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வரு…
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிற்கு (M.A Sumanthiran) தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று …
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக …
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மட்டக்களப்பில் 96,751 வாக்குகள் பெற்று, 5 இடங்களில் 3 இடங்களை வென்றுள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே தேசிய மக்கள் சக்தி (NPP) தோல்விய…
ரீ.எல்.ஜவ்பர்கான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவல…
மட்டக்களப்பில் தொழுநோய் விழிப்புணர்வும் இயற்கை நேய நாட்டுக்கோழி கண்காட்சி நிகழ்வானது அருட்பணி ரி.எஸ். யோசுவா தலைமையில் அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் நேற்று (15) இடம் பெற்றது. "பிரபஞ்ச நேசம்&q…
பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு தேசியப் …
பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார். …
மட்டக்களப்பு மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட நீதி மற்றும் த…
சமூக வலைத்தளங்களில்...