நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஈபிடிபி கட்சி இன்று தாக்கல் செய்தது. ஈபிடிபி கட்சியின் சார்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. பல…
வரதன் புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடன் ஆன அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் மக்கள் நன்குணர்ந்து அதற்குரிய ஆதரவை எமக்குத் தருவார்கள் என்ற நம்பி…
( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கல்முனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது . கல்முனை ம…
வரதன் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டு ள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய த…
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம…
நுவரெலியாவில் சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. குறி…
ராஜபக்சர்களின் பணம் உகண்டாவில் அல்ல உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்…
ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அட்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார். 2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ …
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசா…
கொழும்பில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி, ஒருநாள் தானும் தற்கொலை செய்துகொள்வேன் என அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் விர…
எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியு ள்ளது. இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள…
"மனிதம் காக்க உதிரம் கொடுப்போம்" எனும் உன்னத தொனிப்பொருளில், தந்தை செல்வாவ…
சமூக வலைத்தளங்களில்...