ரீ.எல்.ஜவ்பர்கான் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பதவிப் பிரமாணம் செய்த வைபவத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு தான்தோன்றீர்வரர் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ ஞாயிற்றுக்கிழமை(22.09.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் எனவும், பஞ்ச ஈச…
வரதன் நாம் ஒருவரை நினைத்து இருக்கின்ற போது அல்லா வேறொரு தலைவனை தந்திருக்கின்றான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கின்றது புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சம…
வரதன் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன்,தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் எனவும் கோரிக…
வரதன் அநுர குமார திஸாநாயக ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்து கொண்ட மையை அடுத்து மட்டக்களப்பில், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது. நடை பெற்று முடிந்த முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிற…
மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெ…
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்…
நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்த தேர்தலுக்கே அதிக செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தனது வெற்றி குறித்து க…
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்…
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்…
மட்டக்களப்பு - batticaloa
m.sivakumar மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய ( தேசிய பாடசாலை ) ஸ்தாபகர் தின விழா மற்…
சமூக வலைத்தளங்களில்...